Monday, February 15, 2021

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

வரலாற்றில் புகழ்பெற்றவர்களின் அரியதொரு புகைப்படம் இது.

இதில் உள்ளவர்கள் அனைவரும்
பெருமைக்குரியவர்களே.

நிற்பவர்கள் இடமிருந்து வலம் :
* எட்டையபுரம் சோமசுந்தர பாரதியார்,
* திருமையம் சத்தியமூர்த்தி அய்யர்,
* சென்னை குருசாமி முதலியார்,
* மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

நாற்காலியில் வீற்றிருப்பவர்கள் :
* சேலம் வரதராஜ நாயுடு,
* வ.உ.சிதம்பரம் பிள்ள,
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர்,

தரையில் உட்கார்ந்திருப்பவர்கள் :
* விருதுநகர் முத்துசாமி ஆசாரி,
* மன்டையம் சீனிவாச ஐயங்கார்,
*  காமராசர்.

ஒவ்வொருவருடைய பெயருக்கும் பின்னால் அவர்களுடைய ஜாதி அடையாளம் இருந்தாலும்,ஒரே மனமாய் செயல்பட்டவர்கள்....

வேறுபாட்டுக்கு இடம் தரவில்லை.

நேர்மை,வாய்மை,உண்மை என மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.(தன் 
மக்களுக்காக அல்ல)

No comments:

Post a Comment

mahalashmi

ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 25-12-1994 அன்று ஸ்ரீரங்கத்தில் நடை பெற்ற ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்துதி 1. ச...